யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட சத்திரசிகிச்சை
யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம் தாயார் ஒருவர் நலம் பெற்றுள்ளார். இதுவரை காலமும் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை (Surgical clipping) முறை மூலம் மட்டும் தீர்வை பெற்று வந்த வடக்குகிழக்கு மக்களுக்கு நிச்சயமாக இது ஓர் வரப்பிரசாதம். இரத்தக்குழாயினூடாக மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையின் மூலம் தொற்று (Infection) ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதுடன், குறைந்த நாட்களில் நோயாளி வழமை … Continue reading யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட சத்திரசிகிச்சை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed